Friday, October 22, 2010

மகள் வீட்டுப் பேரன் சபா ஆறுமாதக்குழந்தையாக இருந்தபோது


சின்னதாய் இங்கே
சிரிக்கும் வசந்தம்
சிந்தையுள் வெல்லப்பாகாய்
சிந்திக் குவித்தது கொஞ்சம்
கன்னக் குழிவினில் கொஞ்சும்
கனிவால் நிறைந்தது நெஞ்சம்
முத்தமிழ்ச் சோலைக்குள்ளே
பூத்த முகமலர் கண்டேன்
செந்தமிழ்ச் சிரிப்பால்
எந்தன் சிந்தையில்
நிறைந்தாய் வாழி!

1 comment:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...