Saturday, January 8, 2011

நல்லதே நினைப்போம்

பிறர்க்குக் கொடுப்பதற்கு ஒன்றுமில்லையெனில்
கனிவான வார்த்தைகளையாவது பேசுவோம்
என்பது புத்தர்வாக்கு.உலகத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய
நல்லசெய்திகள் எவ்வளவோ இருக்கின்றன.
அதுபோல் பிறர்க்குக்கொடுப்பதற்கு
நல்ல செய்திகள் கிடைக்கவில்லையெனில்
விரும்பத்தகாத செய்திகளைத் தவிர்க்கலாம்.
எல்லோரும் படிக்க வேண்டுமல்லவா?
என்னால் சில ‘ப்லாக் ’குகளில் படித்த சில
செய்திகளை சீரணிக்கவே முடியவில்லை.
அவர்கள் எண்ணங்களை மாற்ற நாம்யார்?
இனிமேல் அந்தமாதிரி ‘ப்லாக்’ குகளைப்
படிக்காமல் இருந்துவிடலாம் என்று
முடிவு செய்துவிட்டேன்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...