Saturday, January 1, 2011

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

கவிதைபடித்துக் கருத்தெழுதும்
கண்மணிகளும்,
கவிதை ரசிகர்களும்
காலமெல்லாம்
களிப்போடு வாழ்ந்திருக்க
கடவுளை வேண்டுகிறேன்.
வாழிய நீடூழி!
வளர்ந்து புகழ்பெறுக!!
தமிழ்மணத்துக்கு நன்றி

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...