Wednesday, December 1, 2010

எங்கள் குழந்தைகளின் அப்பத்தாவீட்டு ஐயா

அன்பினிலே கடலானார்! எங்களையா அலைநிகர்க்கும்
நண்பர்களின் துணையானார்! இகவாழ்வில் எமக்கெனவே
பண்பென்ற தங்கத்தில் பணியெனும் வைரம்சேர்த்தார்!
கண்போன்று எங்களைத்தம் இமையாலே காக்கின்றார்!
தன்னைவிடத் தன்பணியே தலைசிறந்து விளங்கிடுவார்!
பொன்னைநிகர் ஐயாவாம் போஸ்டாபீஸ் ஆனா ரூனா
செப்பரிய அன்பாலே செதுக்கிவைத்தார் எமையெல்லாம்!
அப்பத்தா இருவருடன் அகத்திருந்து வாழ்த்துகின்றார்!











No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...