Sunday, June 9, 2024

மாம வேவு




  




மாமன்தலைவைத்து

மகிழ்வுடனே இறக்குகின்ற 

மகத்தான வேவு!(தலப்பாகட்டி வேவுஇறக்கும் பாசத்தில் மனசுறெக்கைகட்டிப் பறக்கும்)

அரிசி பருப்புடனே அருமையுள்ள தீஞ்சாமான் 

ஆயாள்தருகின்ற அன்புக்கு விலையில்லை

ஆயாள் வீட்டுப்பங்காளிகளி ஆண்கள்

தலையில்வைத்து நம்மள்வீட்டிலுள்ள

பெண்பிள்ளைகள் மற்றும் 

ஆண்பிள்ளைகள் இறக்கி 

சாமிவீட்டில் கொண்டுவந்து வைத்து

உக்காந்து சாமிகும்பிட்டு

திருநீறு பூசிக்கொண்டு

எழுந்து வரவேண்டும்

அவரவர் வீட்டு வழக்கப்படி

ஏழு, ஒன்பது, பதினொன்று, பதினாறு,பத்தொன்பது,

இருபத்தொன்று என்ற எண்ணிக்கையில்

வேவு இறக்குதல்

பெரியவர்களைக் கேட்டு செய்யவேண்டும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...