Thursday, June 20, 2024

அரிசி அளத்தலும் வேவுக்கடகாமும்!

கல்யணத்துக்கு முதல்நாள் மாலை

சாமிவீட்டுக்கு நேராக பர்மாப்பாய் விரித்து

அதில் புழுங்கல் அரிசி கொட்டி

மாப்பிள்ளைக்கு அப்பத்தாவீட்டு ஐயா 


அல்லது

வீட்டில் உள்ள பெரியவர் 

அல்லது மாப்பிள்ளையின் அப்பா

கிழக்குப்பாத்து உக்கார்ந்து

இரண்டு மரக்கால்

(அதாவது பெரியபடிக்கு இரண்டுபடி)

அளந்து ஒலைப்பெட்டி அல்லது

வேறு பாத்திரத்தில் 

அளந்து எடுக்க வேண்டும் .

பிறகு அதை இரண்டு வேவுக்கடகாத்தில்

இரண்டிரண்டு படியாக எடுத்துவைக்கவேண்டும்.

வேவுக்கடகாத்தில் இரண்டு கத்தரிக்காயும் 

பாதிமட்டை உரித்த இரண்டு தேங்காயும்

வெற்றிலைபாக்கும் வைக்கவேண்டும்.

 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...