Sunday, June 16, 2024

தேங்காய்ச் சட்டியின் முக்கியத்துவம்

தேங்காய் இரண்டு

கொஞ்சம் மட்டைஉரித்ததாக 

விரலிமஞ்சள் இரண்டு

வெற்றிலை பாக்கு


பேசி முடித்துக்கொள்ளப்

பிறப்பிடும்போதும்

மாப்பிள்ளை அழைப்பின்போதும்

பெண் அழைப்பின்போதும்

தேங்காய்ச் சட்டி 

மாப்பிள்ளையின் தகப்பனார்

பெண்ணின் தகப்பனார்

வீட்டில் ஐயா இருந்தால் 

ஐயா  கையில்

 அவசியம்எடுத்துவரவேண்டும்

இருவருமே அவரவர் வீட்டுக்கு

பிறப்பிடும்போது மறக்காமல்

தேங்காயை சம்பந்தப்புரத்தில்

சாமி அறையில் வைத்துவிட்டு

மஞ்சளையும் வெற்றிலைபாக்கையும்

தேங்காய்ச்சட்டியுடன்

எடுத்துவரவேண்டும்

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...